ஈழப்போருக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கான மாவீரர் நாள் வரும் 27ம் நாள் உலகெங்கும் எழுச்சியுடன் கொண்டாடப்படும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும்.......
கிளிநொச்சி மாவட்டத்தில் முதன் முறையாக மீள்குடியேற்றத்திற்காக ஆயிரம் பேர் அந்தப் பகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார். மேலும்.