ஈழம் - வெளுக்குமா கிழக்கு?


ஈழம் - வெளுக்குமா கிழக்கு?
பார்க்க....

இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு

  • இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு
  • இன்று ஈழ விடுதலைக்காக போராடிய போராளிகள் நினைவாக மாவீரர் நாள் விழா நிகழ்வுகள் உலகெங்கும் நடைபெறுகின்றன.  
  • உயிர்நீத்த தமிழர்களுக்காக நினைவுக் கூட்டங்கள் நடாத்துவதற்கு தடையா? நெடுமாறன் கண்டனம்! 
  • அரங்கேறும் உளவியல் போரை ஒன்றுபட்டு முறியடிப்போம்!! � தமிழீழ புலனாய்வுப் பிரிவு  
  • கனடாவில் சீமான் கைது என வந்த தகவல் ! - நாம் தமிழர் இயக்கம் மறுப்பு!!    
  • மேலும் செய்திகள்.....  www.tamilantelevision.com...

கனடாவில் சீமான் கைது என வந்த தகவல் ! - நாம் தமிழர் இயக்கம் மறுப்பு!!

  • இன்று ஈழ விடுதலைக்காக போராடிய போராளிகள் நினைவாக மாவீரர் நாள் விழா நிகழ்வுகள் உலகெங்கும் நடைபெறுகின்றன.  
  • உயிர்நீத்த தமிழர்களுக்காக நினைவுக் கூட்டங்கள் நடாத்துவதற்கு தடையா? நெடுமாறன் கண்டனம்!
  • அரங்கேறும் உளவியல் போரை ஒன்றுபட்டு முறியடிப்போம்!! � தமிழீழ புலனாய்வுப் பிரிவு  
  • கனடாவில் சீமான் கைது என வந்த தகவல் ! - நாம் தமிழர் இயக்கம் மறுப்பு!!
மேலும் செய்திகள்..... www.tamilantelevision.com

மாவீரர் நாள் உலகெங்கும் எழுச்சியுடன் கொண்டாடப்படும் - தொல்.திருமாவளவன்

 ஈழப்போருக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கான மாவீரர் நாள் வரும் 27ம் நாள் உலகெங்கும் எழுச்சியுடன் கொண்டாடப்படும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  மேலும்.......

(காணொளி) ஈழம் - மெளனத்தின் வலி நூல் வெளியீட்டு விழா




(காணொளி) மறுவாழ்வு என்ற போர்வையில் இலங்கையில் தமிழர்கள் சித்தரவதை செய்யப்படுகிறார்கள்: ஐநா மாநாட்டில் திருமாவளவன் பேச்சு




மறுவாழ்வு என்ற போர்வையில் இலங்கையில் தமிழர்கள் சித்தரவதை செய்யப்படுகிறார்கள்: ஐநா மாநாட்டில் திருமாவளவன் பேச்சு
(காணொளி பார்க்க...)

சமூக சீர்த்திருத்த இயக்கமாக இயங்கிவந்த நாம் தமிழர் இயக்கம் வருகிற மே மாதம் பதினேழாம் தேதி அரசியல் கட்சியாக மலரும்! - சீமான்!

இதுவரை சமூக சீர்த்திருத்த இயக்கமாக இயங்கிவந்த நாம் தமிழர் இயக்கம் வருகிற மேமாதம் பதினேழாம் தேதி அரசியல் கட்சியாக மலரும் என்று அதன் தலைவர் இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார்.      மேலும்.....

கிளிநொச்சியில் முதலாவதாக 1000 பேர் வெள்ளியன்று மீள்குடியமர்வு!

கிளிநொச்சி மாவட்டத்தில் முதன் முறையாக மீள்குடியேற்றத்திற்காக ஆயிரம் பேர் அந்தப் பகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.  மேலும்.

 

தமிழன் தொலைக்காட்சி செய்திகள்