தமிழகத்தில் கடும் மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள சூழலில் இயற்கைப் பேரிடர் நிதியிலிருந்து ரூபாய் 2000 கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி நாளை விடுதலை சிறுத்தகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
நாளை (திசம்பர்-7) சென்னையில் தொல்.திருமாவளவன் தலைமையிலும், திசம்பர்-8 அன்று பிற மாவட்டங்களில் அந்தத்ந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையிலும், மத்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்....http://www.tamilantelevision.com/
No comments:
Post a Comment