கிளிநொச்சியில் முதலாவதாக 1000 பேர் வெள்ளியன்று மீள்குடியமர்வு!
கிளிநொச்சி மாவட்டத்தில் முதன் முறையாக மீள்குடியேற்றத்திற்காக ஆயிரம் பேர் அந்தப் பகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார். மேலும்.
No comments:
Post a Comment