முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு வதைபடும் தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பிரச்சார பயணப் பொதுக்கூட்டம்

இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு வதைபடும் தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பிரச்சார பயணம் தொடங்கப்பட்டு, தமிழகத்தின் 4 திசைகளிலும் இருந்து தொடங்கிய இந்த பிரச்சார பயணத்தை ராமேசுவரத்தில் இருந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னையில் இருந்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு, கன்னியாகுமரியில் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த த ....... மேலும்

No comments:

Post a Comment

தமிழன் தொலைக்காட்சி செய்திகள்