அமெரிக்காவால் தயாரிக்கபட்ட இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பான அறிக்கை!!

இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையேயான மோதலின் இறுதி மாதங்களில் இடம் பெற்ற சர்வதேச மனிதாபிமான சட்ட உரிமை மீறல் அல்லது மனிதாயத்திற்கெதிரான குற்றங்களும் அது தொடர்பான தீங்குகளும் இடம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய விரிவான அறிக்கை ஒன்றை ஐக்கிய அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்களம் அமெரிக்க காங்கிரஸிடம் கையளித்துள்ளது என இலங்கையில் உள்ள ஐக்கிய அமெரிக்காவின் தூதரகம் விடுத்துள்ள பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவரங்களுக்கு............. http://www.tamilantelevision.com/articles-news.php#1256246457

No comments:

Post a Comment

தமிழன் தொலைக்காட்சி செய்திகள்