- இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான் நாடுகள் உதவவில்லையென்றால் கொஞ்சம் யோசித்துப் பார் ராஜபக்சே; நீ செத்திருப்பாய் - நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான்.
- இலங்கையில் முள்வேலி முகாம்களுக்குள் சித்திரவதைக் குள்ளாக்கப்படும் ஈழத்தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி சென்னையில் இன்று தொடங்கியது.
- பன்னாட்டு செய்தியாளர்களை அனுமதிக்காத இராஜபக்சே! தமிழக நாடாளுமன்ற குழுவிவரை மட்டும் அழைத்தது ஏன்? - பழ.நெடுமாறன் கேள்வி.
- அனைத்து உரிமைகளையும் இழந்த பின்னரும் இந்தியாவை நம்பிக்கொண்டிருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள் - தொல்.திருமாவளவன்.
- முள்வேலி முகாம்களில் வதைபடும் ஈழத் தமிழர்களை மீட்கப் பரப்புரைப் பயணம். இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்
இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான் உதவவில்லையென்றால் கொஞ்சம் யோசித்துப் பார் ராஜபக்சே; நீ செத்திருப்பாய் - நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment